Thursday, January 24, 2013





இப்படியே இயற்கையை
சுரண்டிக் கொண்டே போனால்
சுவைத்திடக் கிட்டிடாது சோறு
சவைத்திடுவாய் இனியெதையோ வேறு...!!!

-கருங்குளம் மா.முருகன்
 

No comments:

Post a Comment