எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, January 1, 2013
உன் கரம் பட்டால் பைசா நகரத்து சாய்ந்த கோபுரமும் நிமிர்ந்து விடும் அது சாய்ந்தி ருப்பதால்தான் உலக அதிசயம் உன்னால் சாய்ந்து கிடக்கும் என்னைத் தூக்கி நிறுத்து படைப்போம் நாம் புதிய அதிசயம்....!!!
No comments:
Post a Comment