Tuesday, January 1, 2013

உன் கரம் பட்டால்
பைசா நகரத்து
சாய்ந்த கோபுரமும்
நிமிர்ந்து விடும்
அது சாய்ந்தி ருப்பதால்தான்
உலக அதிசயம்
உன்னால்
சாய்ந்து கிடக்கும்
என்னைத் தூக்கி நிறுத்து
படைப்போம் நாம் புதிய அதிசயம்....!!!

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment