தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, January 26, 2013
காதல்
கன்னக்
கோல்
வைத்து
மொத்தமாகச்
சூறையாடிச்
சென்றுவிட்டாய்
என்னை...!!!
என்
உள்ளம்
கவர் கள்வா
உனை
என்
இதயச்
சிறையில்
பூட்டி
வைப்பேன்
காலமெல்லாம்
-கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment