எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Monday, January 28, 2013
நீங்கள் நீங்களாகவே இருங்கள். வேறு யாராலும் செய்யமுடியாத ஏதோ ஒன்று உங்களிடம் உள்ளது. உஙகள் உள்ளுணர்வின் குரலைக் கேளுங்கள். துணிவுடன் அதைப் பின்பற்றுங்கள்.
# இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றிற்குமே ஒரு நோக்கம் உள்ளது. வீணாக எதுவுமே படைக்கப்படவில்லை
No comments:
Post a Comment