Friday, January 25, 2013


அழிகின்ற யாவிலும் அழியாது நிலைபெற்று
விழித்திருக்கும் ஆத்மனை விளங்கிடாது எங்கும்
செழித்திருக்கும் சிற்றின்பச் சேற்றில் சிக்குண்டு
களித்திருக்கும் யான் கடைத்தேறுவது எக்காலம்?

*கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment