தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, January 24, 2013
சீ போடா என
என் உதடுகள்
உச்சரித்தாலும்
என் ஜீவன்
என்னவோ
உன்னைத் தழுவி
இதழ்வழி உனக்குள்
இறங்கி இதயத்
துடிப்பினில் கலந்திடவே
துடிக்கிறது...!!!
-கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment