Thursday, January 24, 2013



சீ போடா என
என் உதடுகள்
உச்சரித்தாலும்
என் ஜீவன்
என்னவோ
உன்னைத் தழுவி
இதழ்வழி உனக்குள்
இறங்கி இதயத்
துடிப்பினில் கலந்திடவே
துடிக்கிறது...!!!


-கருங்குளம் மா.முருகன்
 

No comments:

Post a Comment