Saturday, January 26, 2013


என்
கனவுக்
கோட்டையை
சிதைத்துவிட்டாய்
உன்
நினைவில்
எழுந்த
மாளிகையன்றோ
அதன்
இடிபாடுகளில்
சிக்குண்டு
கிடப்பதுவும்
நீயன்றோ
மீண்டும்
எழும்
அக்காதல்
கோட்டை
உன்
நினைவுகளில்

-கருங்குளம் முருகன்

No comments:

Post a Comment