எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, January 26, 2013
என் கனவுக் கோட்டையை சிதைத்துவிட்டாய் உன் நினைவில் எழுந்த மாளிகையன்றோ அதன் இடிபாடுகளில் சிக்குண்டு கிடப்பதுவும் நீயன்றோ மீண்டும் எழும் அக்காதல் கோட்டை உன் நினைவுகளில்
No comments:
Post a Comment