தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, January 31, 2013
ஈரடியால் உலகளந்த இறையோனே திருக்கரத்தால்
ஓரடி எம்சிரத்தில் இட்டாலே உய்யேனோ
நாயேன் நலமுறவே நாட்டமுடனே நாரணனே
வாயேன் என்னுள் வல்வினைகள் பொசுங்கத்
தாயேன் மெய்யறிவுப் பேரின்பப் பெருவாழ்வுதனை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment