Wednesday, January 23, 2013





உன் இதயத்தின்
இரும்புக் கதவுகளை
எனக்காக திறந்து வைத்தாய்
அதில் வாசம் செய்யும் எனக்கு
உன் வாசம் என்றும் என் வசம்

-கருங்குளம் மா.முருகன்


No comments:

Post a Comment