எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, January 26, 2013
காதல் பித்தம் தலைக்கேற கானல் நீரிலும் தாகம் தணிக்கிறேன் நெருங்க நெருங்க விலகிப் போகிறாய் மாயைத் திரை விலக்கி உன்னில் கலப்பேன் மாயவனே மனம் நிறைந்த தூயவனே....!!!
No comments:
Post a Comment