Saturday, January 26, 2013


காதல்
பித்தம்
தலைக்கேற
கானல்
நீரிலும்
தாகம்
தணிக்கிறேன்
நெருங்க
நெருங்க
விலகிப்
போகிறாய்
மாயைத்
திரை
விலக்கி
உன்னில்
கலப்பேன்
மாயவனே
மனம்
நிறைந்த
தூயவனே....!!!

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment