தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, January 1, 2013
ஆதி தமிழே அன்னை தமிழே
நீதிநெறி பரப்பும் நேசத் தமிழே
காதல் பயிர்வளர்க்கும் கன்னித்தமிழே
முன்னைப் பரம்பொருளின் மூத்ததமிழே
நின்னைத் தொழவே என்நாவில் எழுகவே...!!!
-கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment