Saturday, January 26, 2013



உனக்குள்
உயிராய்
உறைந்தாலும்
நின்
நினைவுகளை
சுமப்பதால்
நெஞ்சம்
கனக்கிறது

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment