Saturday, January 26, 2013


தென்றலின்
தழுவலில்
உன்
ஸ்பரிசம்
உணர்ந்தேன்
என்னுள்
கனன்றிடும்
வெம்மை
தணிந்தது
பனித் துளி
சுமக்கும்
மென் மலரானேன்

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment