Saturday, January 26, 2013


உன்
மூச்சுக்
காற்றில்
கலந்து
இதயம்
நிறைந்து
இரத்த
நாளங்களில்
பயணித்து
உயிரின்
மூலத்தில்
கரைந்து
விட்டபோதும்
உன்
நினைவைத்
தவிர
வேறெதுவும்
நினைவில்
இல்லை.

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment