எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, January 26, 2013
உன் மூச்சுக் காற்றில் கலந்து இதயம் நிறைந்து இரத்த நாளங்களில் பயணித்து உயிரின் மூலத்தில் கரைந்து விட்டபோதும் உன் நினைவைத் தவிர வேறெதுவும் நினைவில் இல்லை.
No comments:
Post a Comment