Thursday, January 24, 2013




நீ
ஊடல்
கொள்ளும்
போதெலாம்
மனம்
களிக்கிறது
அடுத்து
கூடல் தானே....
ஊடல்
இல்லை யென்றால்
கூடலிலும் குதூகலம்
குறைந்து தான் போகிறது...!!!


-கருங்குளம் மா.முருகன்
 

No comments:

Post a Comment