தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, January 26, 2013
நீருக்குள்
மூழ்கிய
பொருளாய்
தக்கையென
இறகு போல
எடையிழந்து
கால்கள்
தரையில்
பாவாமல்
மிதக்கிறேன்
காதலில்
மூழ்கியதால்
-கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment