Saturday, January 26, 2013



நீருக்குள்
மூழ்கிய
பொருளாய்
தக்கையென
இறகு போல
எடையிழந்து
கால்கள்
தரையில்
பாவாமல்
மிதக்கிறேன்
காதலில்
மூழ்கியதால்

-கருங்குளம் மா.முருகன்


No comments:

Post a Comment