தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, January 26, 2013
எவர்
கண்ணிலும்
படாமல்
தொலைந்து
போக
ஆசை
ஆனாலும்
என்
நினைவில்
எப்போதும்
காதலுடன்
நோக்கும்
நீ
அறியாமல்
எங்கே
தொலைவது..?
உன்னிலன்றி
-கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment