Saturday, January 26, 2013


எவர்
கண்ணிலும்
படாமல்
தொலைந்து
போக
ஆசை
ஆனாலும்
என்
நினைவில்
எப்போதும்
காதலுடன்
நோக்கும்
நீ
அறியாமல்
எங்கே
தொலைவது..?
உன்னிலன்றி

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment