Saturday, January 26, 2013




ஒவ்வொருவரும் தத்தமது நிறை குறைகளை சீர்தூக்கி ஆத்ம பரிசோதனை செய்து தம்மை மாற்றிகொள்வது தமக்காக இருக்கவேண்டுமேயன்றி பிறருக்காக அல்ல. வளர்சிதை மாற்றம் உடலில் மட்டுமல்ல; உள்ளத்திலும் காலப் போக்கில் அநுபவங்களின்மூலம் நிகழ்கிறது. உங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என நீங்கள் கருதும் மாற்றங்களை உங்களுக்குள் ஏற்படுத்துவது உங்களால் மட்டுமே முடியும்

No comments:

Post a Comment