Thursday, January 24, 2013




உனக்கெனவே
பிரம்மன்
படைத்தனுப்பிய
என்னை
உதாசீனம்
செய்துவிட்டுப்
போனாலும்
இனிவரும்
பிறவியிலும்
உனக்கெனவே
நான் வருவேன்
உன்னைப்
பின் தொடரும்
உன் நிழல் போல

--கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment