தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, January 24, 2013
உனக்கெனவே
பிரம்மன்
படைத்தனுப்பிய
என்னை
உதாசீனம்
செய்துவிட்டுப்
போனாலும்
இனிவரும்
பிறவியிலும்
உனக்கெனவே
நான் வருவேன்
உன்னைப்
பின் தொடரும்
உன் நிழல் போல
--கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment