Saturday, January 26, 2013



வானம்
பார்த்த
பூமியாய்
வறண்டு
கிடக்கும்
என்
இதழ்களில்
கோடை
மழையாய்
வந்து
குளிர்வித்தாய்
என்
விளை நிலம்
தாங்கிய
உன் வித்து
துளிர்த்தது
வம்சமும்
தழைத்தது

 
-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment