எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, January 26, 2013
வானம் பார்த்த பூமியாய் வறண்டு கிடக்கும் என் இதழ்களில் கோடை மழையாய் வந்து குளிர்வித்தாய் என் விளை நிலம் தாங்கிய உன் வித்து துளிர்த்தது வம்சமும் தழைத்தது
No comments:
Post a Comment