Saturday, January 26, 2013



மரணமிலாப்
பெருவாழ்வு
வாழவேண்டும்
உன்னோடு
அன்றேல்
நின்
நினைவுகள்
மரணிக்காத
மரணம் வேண்டும்-

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment