Saturday, January 26, 2013


என்
ஒவ்வொரு
அணுவினுள்ளும்
புகுந்து
புன்னகைப்
பூ பூக்கிறாய்
உன்
எழில்
சுமந்துப்
பிரகாசிக்கிறேன்

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment