Wednesday, December 19, 2012

காற்றோடு கலந்திட்ட காவியமே
கண்ணில் நிழலாடும் ஓவியமே
உயிருக்குள் பூகம்பம் வெடிக்குதடி
உன் நினைவில் என் இதயம் துடிக்குதடி!!!

No comments:

Post a Comment