Monday, December 31, 2012

நமக்கு மட்டுமே
புரியும் மொழி
மௌன மொழி
அதுவே நம் காதல் மொழி
விழிப் பேச்சும் மோன
உயிர் பேச்சும் காதல்
மொழிப் பேச்சானதடி
கவியே..!!! கவிமதுரசமே....!!!

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment