Wednesday, December 19, 2012

தாய்..... உணர்வு
தந்தை.... அறிவு
இதயம்.... உணர்வு
மூளை......அறிவு
ப்ரக்ருதி......உணர்வு
புருஷன்......அறிவு
மாயை........உணர்வு
பிரம்மம்......அறிவு
அறிவிலிருந்து உணர்வும்
பிரம்மத்திலிருந்து மாயையும்
தோன்றினாலும்
இரண்டும்
ஒன்றுதான்!!!
அறிவில் உணர்வு
ஒடுங்கிப்போகிறது!!!
பிரம்மத்தில்
பிரக்ருதி
ஒடுங்கிப்போகிறது!!!
அறிவில் ஒன்றாகத் தெரிவது
உணர்வில் இரண்டாகத் தெரிகிறது!!!
பிரம்மத்தில் ஒன்றாகத் தெரிவது
மாயையில் இரண்டாகத் தெரிகிறது!!!!

No comments:

Post a Comment