Wednesday, December 19, 2012

பொய்மையும் புரட்டும் புயலெனப் பரவும்
மெய்மையின் மகிமை மெல்லென மலரும்
சூதும் வாதும் விரைந்தே வென்றிடும்
நீதியும் நேர்மையும் நின்றே நிலைபெறும்
கணநேரம் ஒளிர்ந்து கருகி மறைந்திடும்
       -(அஸ்டிராய்ட்) எரிநட்சத்திரமாயன்றி
தினம்தோறும் ஒளிர்ந்திடும் சூர்யர்களாவோம்

No comments:

Post a Comment