எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Monday, December 31, 2012
அழகே
நாணத்தில்
நீ அழகா.....
உன்னில்
நாணம் அழகா....
வெள்ளை
ரோஜா
சிவப்பு
ரோஜாகவாக
மாறும் அழகை
உன்னெழில்
முகத்தில்
காணக்
கண் கோடி
வேண்டுமடி
அழகோவியமே.....!!!
No comments:
Post a Comment