Monday, December 31, 2012

அழகே
நாணத்தில்
நீ அழகா.....
உன்னில்
நாணம் அழகா....
வெள்ளை
ரோஜா
சிவப்பு
ரோஜாகவாக
மாறும் அழகை
உன்னெழில்
முகத்தில்
காணக்
கண் கோடி
வேண்டுமடி
அழகோவியமே.....!!!

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment