Saturday, February 2, 2013

உங்களால் வாழ்வில் திரும்பப் பெறமுடியாத மூன்று விஷயங்களாவன:

1. நீங்கள் தவறவிட்ட கணம்
2. நீங்கள் உதிர்த்த சொல்
3. நீங்கள் வீணடித்த நேரம்

#ஒவ்வொரு கணத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து செயல்படுங்கள்; பேசும் முன் யோசித்துப் பேசுங்கள்; பயனுள்ள வகையில் நேரத்தைக் கையாளுங்கள்.

No comments:

Post a Comment