Thursday, February 28, 2013

என் அலைபேசி
ஒலிக்கும் போதெல்லம்
நீதானோ என ஓடிச்
சென்று எடுக்க என்
கால்கள் பரபரக்கிறது

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment