தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Sunday, February 17, 2013
நாளும் பொழுதும் நமசிவாயமென நினைந்துருக
சூழும் மும்மலமும் வீழ விளங்கும் சுடரோனே
ஆளும் அறிவே அழிவிலா அறமே அருளாலா
கோளும் குறைத்திடுமோ பேரன்பே நினதருளை
மூளும் பகையெலாம் வீழவே நாளும் வாராயோ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment