Thursday, February 28, 2013

மருந்தும் நீயே சுவைமிகு
விருந்தும் நீயே எனை
அருந்தும் விழியும் நீயே
விழி வீசும் ஒளியும் நீயே
ஒளி வீசும் உயிரும் நீயே

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment