எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, February 20, 2013
தலை போகிற வேலையிலும் என் மடி சாயும் உன் தலை கோதி ஈர இதழ் கவ்வி முத்தக் கடலில் மூழ்கும் தருணம் பணி தரும் மன அழுத்தமும் பதட்டமும் என்னைவிட எது தான் முக்கியம் எனும் நின் காதல் கதகதப்பில் உருகும் பனியென காணாமல் போய் விடுகிறது.
No comments:
Post a Comment