Wednesday, February 20, 2013

தலை போகிற
வேலையிலும்
என் மடி சாயும்
உன் தலை கோதி
ஈர இதழ் கவ்வி
முத்தக் கடலில்
மூழ்கும் தருணம்
பணி தரும்
மன அழுத்தமும்
பதட்டமும்
என்னைவிட
எது தான்
முக்கியம்
எனும் நின்
காதல் கதகதப்பில்
உருகும் பனியென
காணாமல்
போய் விடுகிறது.

No comments:

Post a Comment