எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, February 8, 2013
புறத்தே புவிச் சுற்றில் இரவென்றும் பகலென்றும் மாறி மாறி வந்தாலும் அகத்தே நின் நினைவு என்றும் தூங்காததால் இரவு பகலற்ற காலாதீதத் தவத்தில் ஒடுங்கிப் போகிறேன் நான்
No comments:
Post a Comment