Saturday, February 2, 2013

இனிய உறவு இரு முக்கிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைவது. ஒற்றுமைகளைக் கண்டறிவதும் வேற்றுமைகளை மதிப்பதுமே அவை.

# அனைத்து வேற்றுமைகளும் பல வண்ண மலர்களாக  அன்பு எனும் நாரில் தொடுக்கப்படுமானால் உறவு அழகிய மலர் மாலையாக மணம் வீசும்.

No comments:

Post a Comment