தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, February 22, 2013
வெண்ணையாம் ஜீவர்களிடம் பெருங்காத லுடையோனே
மண்ணையும் விண்ணையும் திருவாயில் கொண்டோனே
புண்ணிய பாவவினைத் தீயணைத்து எஞ்ஞான்றும்
கண்ணிலும் கருத்திலும் உருக்கொண்டு விளங்கி
எண்ணிய யாவுமாய் எங்கனும் பரவித்
திண்ணிய தண்ணிழல் திருவடி சேர்ப்பாயோ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment