
வலையில் சிக்குண்ட மீன்
உயிர் காற்றுக்கு ஏங்குதல் போல்
உலையில் கொதிக்கும் அரிசியாய்
உனைக் காணத் துடிக்கிறேன்
வருவாயா கண்களும் உயிர்கொத்த
தருவாயா தென்றலாய் தரிசனம்....!!
# கருங்குளம் மா.முருகன்
உயிர் காற்றுக்கு ஏங்குதல் போல்
உலையில் கொதிக்கும் அரிசியாய்
உனைக் காணத் துடிக்கிறேன்
வருவாயா கண்களும் உயிர்கொத்த
தருவாயா தென்றலாய் தரிசனம்....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment