Thursday, June 13, 2013

தென்றலாய் தரிசனம்









வலையில் சிக்குண்ட மீன்
உயிர் காற்றுக்கு ஏங்குதல் போல்
உலையில் கொதிக்கும் அரிசியாய்
உனைக் காணத் துடிக்கிறேன்
வருவாயா கண்களும் உயிர்கொத்த
தருவாயா தென்றலாய் தரிசனம்....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment