Thursday, June 13, 2013

காமப் புழுதி

 




காமப் புழுதியில் புரண்ட மனதிற்கு
வியர்வை பன்னீராய் மதி மயக்கும்
அழுக்கு தேகமும் வழுக்கும் மெழுகு
சிற்பமாய் இழுக்கென மறந்து இழுக்கும்
அற்ப சுகத்தில் தன்னை இழப்போர்
சொற்ப மானமும் நற்பேரும் இழப்பர்

# கருங்குளம் மாமுருகன்


No comments:

Post a Comment