Thursday, June 13, 2013

காற்று விடு தூது








காற்றைத் தூது அனுப்புகிறேன்
என் உயிரில் கலந்த
நினைவுகளாலும் உணர்வுகளாலும் நிரப்பி
காற்றைத் தூது அனுப்புகிறேன்...
காற்றில் மிதந்து வரும்
என் உணர்வுகள் உன்னை ஸ்பரிசிக்கிறதா...?

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment