தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, June 13, 2013
வாழ்வெனும் பெருங்கவிதையை
வாழ்வெனும் பெருங்கவிதையை
கடைசியாக மூச்சுவிடும் அந்நாளில்
வாசித்து முடித்திருப்பேன்..
முழுமையாக புரிந்திருப்பேனா
புதிராகவே புரியாது மடிந்திருப்பேனா
அநுபவித்தறிய காத்திருக்கிறேன் ஆவலுடன்...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment