Thursday, June 13, 2013

வாழ்வெனும் பெருங்கவிதையை

 







வாழ்வெனும் பெருங்கவிதையை
கடைசியாக மூச்சுவிடும் அந்நாளில்
வாசித்து முடித்திருப்பேன்..
முழுமையாக புரிந்திருப்பேனா
புதிராகவே புரியாது மடிந்திருப்பேனா
அநுபவித்தறிய காத்திருக்கிறேன் ஆவலுடன்...!!


# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment