Thursday, June 13, 2013

கன்னத்துக் குழி






கன்னத்துக் குழியில் தேங்கி நிற்கும் வெட்கத்தில்
கண்கள் சிந்தும் காதலும் சேர்ந்தே கலந்ததுவோ...?

# கருங்குளம் மா.முருகன்


No comments:

Post a Comment