தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, June 13, 2013
நினைவுகளாய் துயில்கிறாய்
என் மனத் தடாகத்தில்
நின் பார்வை யெனும்
கல்லெறிந்து எழுந்திட்ட
சலனத்தில் அடியாழத்தில்
நினைவுகளாய் துயில்கிறாய்
எப்பொழுதும் என்னுள்ளே...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment