Thursday, June 13, 2013

நினைவுப் பறவை

 



தாகத்தில் அலைந்து திரியும்
நினைவுப் பறவை தீஞ்சுவை
நீர்ச் சுனையை கண்டது போல்
உனைக் கண்டு குதூகலிக்கிறது...!!

# கருங்குளம் மாமுருகன்


No comments:

Post a Comment