Friday, June 14, 2013

கனவு மலர்ப் பாமாலை








கனவு மலர்களைக் கொய்து
உன் நினைவெனும் நாரில் தொடுத்து
பாமாலையாய் சூடுவேன் உனக்கு..
நினைவிலும் கனவிலும் என்னோடு
கரம் கோர்த்து நடக்கும் உனக்குத் தர
என்னைவிட அருஞ்சிறப்பாய் வேறெதுவும் உளதோ...?


# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment