Friday, June 14, 2013

மதமெனும் மாயப் பேய்




கீதையும் விவிலியமும் குரானும்
கரையானுக்கு உயிர் பிழைக்கச் செய்யும் உணவு.
மனிதர்களுக்கோ மதம் பிடித்து
உயிர் பறிக்கத் தூண்டும் கொலை வாள்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment