Thursday, June 13, 2013

உயிர் வதைக்கும் சாதி....

 



இதயங்கள் ஒன்றாகின
உணர்வுகள் ஒன்றாகின
உயிர்களும் ஒன்றாகின
சாதி இரண்டாக்கியது
கண்களும் வற்றிப் போக
காதல் வாழ்ந்தது...
காதலர்கள் வீழ்ந்தார்கள்....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment