Thursday, June 13, 2013

வெறுமையாய் ஆனேன் நான்....!!






வான் கடல் தனிலே நட்சத்திர மீன்கள் நீந்த
வெண்ணிலா கன்னியவள் மிதந்து வந்து
என்னையே குறுநகையுடன் நோக்க
வெட்கம் தின்றுவிட வெறுமையாய் ஆனேன் நான்....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment