Thursday, June 13, 2013

அமாவாசை என்றும் எனக்கேது...?




இருண்ட என் வானில்
நிலவென வந்து ஒளி தந்தாய்
நீ இருக்க அமாவாசை என்றும் எனக்கேது...?


# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment