
உன் பார்வை அம்புகள்
குத்திக் கிழித்ததில் உன்
இதயப் பலூனில் காற்றாய்
நிறைந்திருந்த நான்
உன் சுவாசக் காற்றில்
கரைந்து கலந்து விட்டேன்
# கருங்குளம் மா.முருகன்
குத்திக் கிழித்ததில் உன்
இதயப் பலூனில் காற்றாய்
நிறைந்திருந்த நான்
உன் சுவாசக் காற்றில்
கரைந்து கலந்து விட்டேன்
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment