Friday, June 14, 2013

நீயும் உன் தேன் குரலும்








உனைக் காணா பொழுதுகளிலும்
உன் குரல் தேனிசையாய் எனக்குள் ஒலிக்கிறது.
நினைவுகளில் நீயும் உன் தேன் குரலும்
நீ என்னோடு இல்லை என்பதையே பொய்யாக்குகின்றன....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment