எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, June 14, 2013
நீயும் உன் தேன் குரலும்
உனைக் காணா பொழுதுகளிலும் உன் குரல் தேனிசையாய் எனக்குள் ஒலிக்கிறது. நினைவுகளில் நீயும் உன் தேன் குரலும் நீ என்னோடு இல்லை என்பதையே பொய்யாக்குகின்றன....!!
No comments:
Post a Comment