Thursday, June 13, 2013

அடைமழை








பூமித்தாயை பிரிந்து
சூரியக் காதலனொடு
சென்ற நீர்மகள் மீண்டும்
பூமித் தாயை கண்டு மடி புரண்டிட
பெரும் வேட்கையோடு
வருகிறாள் அடைமழையாக....!!

# கருங்குளம் மாமுருகன்

No comments:

Post a Comment